Posted by : Unknown 15 November 2011

கோடானகோடி
விந்தணுக்களோடு
முட்டி மோதி
போராடி வென்றதால்தான்
நீயும்; நானும்
ஆக
போராட்டம்
வாழ்க்கைக்கு
புதிதான ஒன்றல்ல
வழிகளும்
வடிவங்களும்
மாறலாமே
இலட்சியம் மாறாது
எதுவுமற்று ஏதிலிகளாய்
நடு வீதிகளில்-நாம்
நித்திரையிலும் நீட்டுகிறார்கள்
அடக்குமுறை ஆயுதத்தை
மரணித்து வீழ்ந்தாலும்
மண்டியிடாது வாழடா.

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -